18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

மூல நோய் கட்டிகள் வெடிக்குமா? அவை வெடித்தால் என்ன ஆகும்?

மூல நோய் என்பது உங்கள் மலக்குடல் மற்றும் ஆசனவாய், மற்றும் அதைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள் வீங்குவதால் ஏற்படுவது ஆகும். உங்கள் குத மண்டலத்தில் இருக்கும் நரம்புகள் மீது அதிக அழுத்தம் ஏற்படும்போது மூல நோய் ஏற்படுகிறது. மூலம் இருக்கும் சிலர் எந்த அறிகுறிகளையும் உணருவதில்லை. மற்றவர்களுக்கோ உட்கார்ந்திருக்கும்போது அரிப்பு, எரிச்சல், இரத்தப்போக்கு மற்றும் அசவுகரியத்தை  உணருவார்கள். உள்மூலம் மற்றும் வெளிமூலம் ஆகியவை மூலநோயில் உள்ள இரண்டு வெவ்வேறு வகை மூலநோய் ஆகும். உள்மூலம்  மலக்குடலுக்குள் உருவாகும். வெளிமூலம் குத வாயிலைச் சுற்றி உருவாகின்றன. மூல நோய் கட்டிகள் வெடிக்குமா என்று பார்ப்போம்.

Read More

Call Now