18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

Why is Anemia common during Pregnancy?

Pregnant women are at increased risk of acquiring iron deficiency anemia. We are aware that iron deficiency anemia is a condition where there is a dearth in the number of healthy RBCs and hence adequate oxygen is not carried to the body tissues. Why is the instance of anemia higher during pregnancy? Let us discuss the reasons, how to prevent and how to treat it if it occurs.

Read More

அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு இரத்த சோகையை ஏற்படுத்துமா?

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஹீமோகுளோபினை உருவாக்குவதற்கு போதுமான அளவு இரும்புச்சத்து உடலுக்கு தேவைப்படுகிறது. இரத்த சோகை ஏற்படுவதற்கான பல காரணங்களில் ஒன்று, சில பருவ வயது பெண் குழந்தைகளுக்கும், சில பெண்களுக்கும் ஏற்படும் மிக அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கு ஆகும். இதனை பற்றி விரிவாக இங்கே அலசுவோம்.

Read More

Can heavy Menstruation cause Anemia?

We all are aware of the fact that deficiency of iron is one of the primary causes of anemia. Iron is needed by the body in adequate amounts to make hemoglobin. One of the several reasons why anemia can occur is very heavy menstrual bleeding that occurs in some adolescent girl children and women. Let us analyze in detail.

Read More

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க பேரீச்சம்பழங்கள் மட்டும் போதுமா?

நமது அன்றாட வாழ்வில் பேரீச்சம்பழங்கள் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை அவைகள் மொத்தமாக வழங்கலாம் என்றும் நம் பெற்றோர் கூறாக கேட்டு இருக்கிறோம். குடும்பத்தில் யாராவது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக பேரீச்சம்பழங்களை பரிந்துரைப்பார்கள். பேரீச்சம்பழங்கள் உண்மையில் இரும்பு மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பிரபலமான உலர் பழம் தான். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க பேரீச்சம்பழங்கள் மட்டுமே போதுமானதா?

Read More

இரத்த சோகையை ஏற்படுத்தும் மருந்துகள்

சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எந்தவொரு மருந்தாலும் ஏற்படும் பக்க விளைவுகள் குறைந்த அளவிலும், ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருக்கும். ஏனெனில் பரிந்துரைக்கப்பட்ட மருந்து இல்லாமல் எந்த முக்கிய நோய்க்கும் சிகிச்சையளிக்க முடியாது. மேற்குறிப்பிடப்பட்ட  ஒரு பக்க விளைவு இரத்த சோகையாக கூட இருக்கலாம்.

Read More

Medicines causing Anemia

Certain medicines or drugs cause side effects. In a majority of cases, the side effects caused by any drug are minimal and are acceptable because without the drug the main disease for which they has been prescribed cannot be treated without them. One such side effect can be anemia.

Read More

Are dates alone enough to treat iron-deficiency anemia?

In our daily life, we come across our parents saying that dates are good for our health and they can supply us with enough iron needed for our body. If anyone in the family is diagnosed with anemia, they immediately resort to giving those dates. Dates are indeed a popular dry fruit that is rich in iron and other nutrition. Are dates alone enough to treat iron-deficiency anemia?

Read More

நீங்கள் ரத்த வாந்தி எடுக்கிறீர்களா?

பெரும்பாலான மக்கள் தங்கள் வாந்தியில் இரத்தத்தைக் காணும்போது பயந்து பீதியடைவார்கள். சில நேரங்களில் இரத்த வாந்தி எடுக்கும்போது அது உணவோடு கலந்து வெளிப்படுகிறது. மற்ற நேரங்களில் அது வெறும் இரத்தமாக மட்டுமே வெளிப்படுகிறது. இரத்த வாந்தி ஹீமாடெமஸிஸ் (hematemesis) என்று அழைக்கப்படுகிறது. இரத்த வாந்தி சிறிய அல்லது பெரிய பிரச்சினைகளின் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற மருத்துவ சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்க்கலாம்.

Read More

Are you vomiting blood?

Most people get scared and panic when they see blood in their vomit. Sometimes the blood vomit is mixed with food content while other times it is just blood. Vomiting blood is termed hematemesis. Vomiting blood may be due to minor issues or major issues. Let’s learn more so that we know how to handle such medical situations.

Read More

மூலநோய்க்கும் இரத்த சோகைக்கும் உள்ள தொடர்பு

மூலநோய் கட்டிகள் இரத்தப்போக்கு நிலையை எட்டும்போது, அது இரத்த இழப்புக்கு வழிவகுக்கிறது. இதை கண்டுக்கொள்ளவில்லை என்றால் இரத்த சோகை ஏற்படலாம். மூலநோய் கட்டிகளிலிருந்து வரும் இரத்தப்போக்கு எந்த நிலையில் உள்ள மூலத்தினாலும் நிகழலாம். அது தினசரி அடிப்படையில் நிகழும்போது, இறுதியில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது மூலநோய்க்கும் இரத்த சோகைக்கும் உள்ள தொடர்பு என்று சுருக்கமாகக் கூறலாம்.

Read More

Call Now