18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏன் பொதுவாக ஏற்படுகிறது?

கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படும் அபாயம் அதிகம். இரும்புச்சத்து குறைபாட்டு இரத்த சோகை என்பது ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை இருப்பதால் உடல் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படாத ஒரு நிலை என்பதை நாம் அறிவோம். கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏன் அதிகமாக ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள், அதைத் தடுப்பது எப்படி, அது ஏற்பட்டால் சிகிச்சையளிப்பது எப்படி என்று விவாதிப்போம்.

Read More

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க பேரீச்சம்பழங்கள் மட்டும் போதுமா?

நமது அன்றாட வாழ்வில் பேரீச்சம்பழங்கள் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை அவைகள் மொத்தமாக வழங்கலாம் என்றும் நம் பெற்றோர் கூறாக கேட்டு இருக்கிறோம். குடும்பத்தில் யாராவது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக பேரீச்சம்பழங்களை பரிந்துரைப்பார்கள். பேரீச்சம்பழங்கள் உண்மையில் இரும்பு மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பிரபலமான உலர் பழம் தான். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க பேரீச்சம்பழங்கள் மட்டுமே போதுமானதா?

Read More

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்தும் 12 உணவுகள்

சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக உள்ளது என்பதைப் பொறுத்து இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை லேசானது முதல் கடுமையானது வரையானதாக இருக்கலாம். உடலில் போதுமான சிவப்பணுக்கள் இல்லாதபோது, ​​இரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் உறுப்புகளுக்கும் போதுமான ஆக்சிஜனை எடுத்துச் செல்வதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இரத்த சோகையின் தீவிரத்தின் அடிப்படையில், மருத்துவர் இரும்புச் சத்து மாத்திரைகளை தாராளமாக பரிந்துரைக்கிறார். அது மட்டுமில்லாமல் இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கிறார். உங்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டால், உங்கள் நலனுக்காக இரும்புச்சத்து நிறைந்த 12 உணவுகளின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். இந்த இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம்.

Read More

ரத்தசோகைக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமா?

ரத்தசோகை – இரும்புச்சத்து குறைபாடு மட்டுமே காரணமா?

“இரத்த சோகை” என்று நாம் கூறும்போது, அனைவரின் மனதிலும் வரும் முதல் மற்றும் முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடுதான். ஆம், நம் உடலில் இந்த முக்கியமான கனிமத்தின் குறைபாடு இரத்த சோகைக்கு காரணமாகிறது என்றாலும் அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது ஒரே காரணமா என்றால் அதில் உண்மை இல்லை. இரத்த சோகை என்ற ஒரு நிலை மற்ற பல காரணங்களால் கூட ஏற்படலாம். இந்த பதிவின் வழியாக இரத்த சோகை பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

Read More

Call Now